சதா திடுக்கிடும் இஸ்லாமியர்

                       எமது பூமியிலே உள்ள ஒரு கூட்டம் மக்கள், கடந்த 2700 ஆண்டுகளாக சதா  திடுக்கிட்ட வண்ணமே உள்ளனர் என்றால் அதை உங்களால் நம்பமுடியுமா? அந்த கூட்டத்தில் உலகிலுள்ள சகல ஜாதிகளும் இணைந்திருந்தாலும் இஸ்லாமியரே இரவிலும் பகலிலும், வீட்டிலும் வெளியிலும், சந்தையிலும் பள்ளியிலும் வேலைத்தலத்திலும் சயன அறையிலும்……….  அவர்கள் திடீர் திடீர் என திடுக்கிட்டு………… பேயறைந்த முகத்துடன் விழிபிதுங்கிய கண்களுடனும் பேந்தப்பேந்து காணப்படுகின்றனர் என்று கூறினால் அதை நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும்.

                      என்ன? எழுதுவதற்கு ஒன்றுமே இல்லாவிட்டால் இப்படியா எழுதி எம்மைப் பயமுறுத்தி, திடுக்கிடவைப்பது என நீங்கள் என்மேல் சீறிவிழ வேண்டாம். இஸ்ரேலியரை எதிர்க்கும் எதிரிகள் எவர்களோ……………….. அவர்கள் ஒவ்வொருவரும் சதா திடுக்கிட்டு எழுதுவதாக பரிசுத்த வேதாகமம் கூறுவதனாலேயே………………. அதை உங்களுக்கு காண்பிக்க நான் இதை எழுதியுள்ளேன்.

                      உலகின் முதல் பெண்பிரதமராக திகழ்ந்த சிறிமாவோ பண்டார நாயக்க இஸ்ரேலியரை பார்த்து திடுக்கிட்டதால், இலங்கையிலுள்ள இஸ்லாமியரை திருப்திப்படுத்த 1970ம் ஆண்டில் இலங்கையிலிருந்த இஸ்ரேலிய துதரகத்தை கொழும்பிலிருந்து அகற்றி தன் திடுக்கிடுதலை வெளிப்படுத்தினார். பின்பு இலங்கையின் ஜனாதிபதியாக திகழ்ந்த ரணசிங்க பிரேமதாஸவும் திடுக்கிட்டதால்,

1985ல் ஜே.ஆர்.ஜெயவர்தனவால்  ஏற்படுத்தப்பட்ட இஸ்ரேலிய நலன்காக்கும் பிரிவை 24 மணித்தியாலத்திற்குள் வெளியேற்றி, தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூற்றை உறுதிப்படுத்தினார்.President Of IranAyathullaSri Lankan Iran PresidentSadam

                       இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரும் திடுக்கிட்டதாலேயே,  இஸ்ரேலியருக்கு எதிராக தங்கள் கோர முகங்கmahindhaளைக் காட்டி, பலஸ்தீனத்திற்கு ஆதரவாக தங்கள் பணத்தை அள்ளிவீசி, இஸ்ரேல் தேசத்தின் மீதிருந்த தங்கள் வெறுப்பைக் காண்பித்தனர். இன்று இலங்கை தீவில் ஆட்சிபுரியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும் இஸ்ரேலைப் பார்த்து திடுக்கிட்டதாலயே 35 வருடங்களுக்கு மேலாக இஸ்ரேலியருக்கு எதிரான தனது பலஸ்தீன நண்பத்துவத்தை மிகக் கவனமாக பேணிக்காத்து வருகிறார்.

                        இஸ்லாம் மதத்தை தனது அதி உயர்தர கற்பனா சக்தியில் உருவாக்கிய முகம்மதுநபியும் திடுக்கிட்டதாலயே………… யூதருக்கு எதிரான திடுக்கிடும் குர்ஆனிய வசனங்களைக் கூறி தொழுகைகளில் ஈடுபட்டார். இன்று அவருடைய பக்த கோடிகளும் சதா திடுக்கிடுவதினாலேயே, யூத – கிறிஸ்தவ சமயங்களுக்கெதிராக கணக்கற்ற குற்றச்சாட்டுகளை கூறியும் எழுதியும் வருகின்றனர்.

                      இஸ்ரேலியனுக்கு எதிராக எவன் முகாந்தரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றானோ அல்லது கூறுகிறானோ அல்லது எழுதுகிறானோ அல்லது கவிதையில் வடிக்கிறானோ…………. அவன், நிச்சயம்…………… திடுக்கிட்டதினாலேயே, இக்காரியங்களை துணிகரமாக செய்துள்ளான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

                        இலங்கையின் பிரதமரான இரட்ணசிறி விக்கிரமநாயக்க புலிகளை அழிக்கும் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக இராணுவ உதவி கேட்டு பங்குனி 22ல் இஸ்ரேலுக்குப் செல்ல போகிறார் என்ற செய்தியை அறிந்தவுடனேயே கொழும்பிலிருந்து வெளிவரும் நவமணி என்னும் இஸ்லாமிய பத்திரிக்கையின் ஆசிரியர் குழுமம் திடுக்கிட்டு, திடுக்கிட்ட  அரசியல்வாதிகளான தமிழர் விடுதலைக்கூட்டணி அரியநேத்திரன், ஜே.வீ.பீ சந்திரசேகரன் , மனோ கணேசன், வாசு தேவ நாணயக்கார, ஹசன் அலி, அலவி மெளலானா ஆகியோரின் பெரும் திடுக்கிடுதல்களை ஒருவாரம் முந்தியே……….. 16.03.2008ல் அவர்களின் படங்களுடனே பிரசுரித்து தனது திடுக்குதலை வெளிப்படுத்தியுள்ளது. தென்னை மரத்தில்  தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிக்கட்டுமாம் என்பது போல இஸ்ரேலின் ஒவ்வொரு நடவடிக்கையும் இஸ்ரேலிய எதிரிகளுக்கு சதா திகில் நிறைந்த ஓர் பிரமையையே ஏற்படுத்திய வண்ணம் உள்ளன.

                        இஸ்லாமியர் என்னதான் வீரம் பேசினாலும் அல்லது உலகிலுள்ள 56க்கு மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் ஈரான் தலைமையில் ஒன்று கூடினாலும் அவர்கள் சதா திடுக்கிட்ட வண்ணமே உள்ளனர் என்பதே  நிகழ்கால உண்மைகளாகும்.

                       “கொலை வெறிகொண்ட (இலங்கை நாடே) இஸ்ரேலோடு நட்பு வைக்காதே” “உலக பயங்கரவாதி ஓல்மட்” போன்ற சுலோக அட்டைகளுடன், மே 30ல் இஸ்ரேலியரின்  60ம் ஆண்டு நிறைவு வைரவிழா கொண்டாட்டத்திற்கு எதிராக கொழும்பில் பலஸ்தீன ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட ஊர்வலத்தை பொலிசார் தடுத்து நிறுத்திய செய்தியை 31.05.2008ல் தினக்குரல் பத்திரிக்கை வர்ணப்படத்துடன் வெளியிட்டிருந்தது. ஆம்! சந்திரனைப்பார்த்து இரவில் நாய்கள் குரைப்பது போன்று…………. இவர்கள் சதா திடுக்கிடுவதினாலேயே இப்படிப்பட்ட பெரும் அலறலுடன் ஊர்வலத்தில் செல்லுகின்றனர்.

                        2008 ல், ஜ~ன் மாதத்தில் இஸ்ரேலுக்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸிகூட திடுக்கிட்டதினாலேயே இஸ்ரேலின் உள்விவகாரங்களுக்குள் மூக்கை நுழைத்தது. யூத குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று கூறியுள்ளார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைசும் திடுக்கிட்டதினாலேயே  குடியேற்றங்கள் பிரச்சனைக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆம்! இஸ்ரேலியரின் ஒவ்வொரு நடவடிக்கையும் உலக நாடுகள் அனைத்தையும் திகிலடைய வைக்கின்றன என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. ஆம்! இதன் காரணம் தான் என்னவோ?

                        ஆதியில் திரியேகத்துவம் நிறைந்த இறைவனான ஜேகோவா என்னும் தேவன், இவ்வுலகையும், அண்டசராசரங்களையும், முதல் தம்பதிகளான ஆதாம், ஏவாள் இருவரையும் சிருஷ்டித்து, அவர்களை ஏதேன் என்னும் தோட்டத்தில் குடியேற்றினார். அங்கே இறைவன், அவர்களின் கீழ்படிவின் தராதரத்தை பரிசோதிக்க வைத்திருந்த நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைச் சாப்பிட்டு அவர்கள் குற்றவாளிகளானதால் இறைவன் அவர்களை அங்கிருந்து ஓடஓட துரத்திவிட்டார்.

                       ஏதேனுக்கு வெளியே, பலுகிப்பெருகிய மனித இனம் மீண்டும் ஏதேனுக்குள் நுழைய வழியின்றி தவித்தது. ஆனால்……… ஒரு நாள் இறைவனே வந்து தம்மைத்ததாமே  பலியிட்டு மனித இனத்தை மீட்டெடுத்து ஏதேன் தோட்டதில் குடியேற்றுவார் என அவர்கள் நம்பி, அவர்கள் ஆடு, மாடு, புறா போன்றவற்றை பலிசெலுத்தி இறைவனிடம் நெருங்கி வர முற்பட்டனர். மனித இனத்தை மீட்டெடுப்பதாக கூறிய இறைவனும் சரியான நேரத்தில் இப்பூவுலகிற்கு வந்து, ஏதேன் மரத்தால் வந்த பாவ வினையை சிலுவை மரத்தால் நிவர்த்தி செய்து , பாவமன்னிப்பிற்கான பரிசுத்த வழியைக் காண்பித்து, மனிதர்களாகிய எம்மை அந்த புனித வழிக்கூடாக கரம் பிடித்து அழைத்து செல்ல தீர்மானித்தார். இதுவே இறைவனுடைய மனித இனத்தை மீட்டெடுக்கும் தெய்வீக திட்டமாகும்.

                       ஆனால் இறைவனின் இத்தெய்வீக திட்டத்தை அங்கீகரிக்காமல், எதிரணியில் நிற்கும் பெருங்கூட்ட மக்களினம் இன்று ஒன்று திரண்டு இறைவனுடைய தெய்வீக திட்டத்தை எதிர்பார்ப்பதால், அவர்கள் இறைவனால் மீட்கப்படாமல்………. சதா திகிலடைந்து அலைந்து திரிகின்றனர் என்று கீழ்கண்ட வேதவசனம் கூறுகின்றது.

                      “ஜெகோவா செபாயோத்” என்ற “சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையின் நிமித்தம் (இஸ்ரவேல் என்னும்) யூதாவின் தேசம் (இஸ்ரவேலரின் எதிரிகளுக்கும், இஸ்லாமியருக்கும்) எகிப்தியருக்கும் (மகா) பயங்கரமாயிருக்கும் என்றும் தனக்குள் அதை நினைக்கிறவன் எவனும் (சதா) திடுக்கிடுவான்.” என்றும் வேதாகமம் கூறுகின்றது.

  Land Of Israel         ‘ஜெகோவா செபாயொத்’ என்ற “சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையினிமித்தம் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும். தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் திடுக்கிடுவான். ” (ஏசாயா 19:17) (பரிசுத்த வேதாகமம்-Old Version, Madras-600032,1983)

    

   “And the land of Judah shall be a terror unto Egypt, every one that maketh mention thereof shall be afraid in himself, because of the counsel of the LORD of hosts, which he hath determined against it.” (Isaiah 19:17) (King James Version, 1908)

யூதாவின் தேசம் எகிப்தியர்களுக்குப் பயங்கரமான இடமாக இருந்தது. எகிப்திலுள்ள எவனும் யூதாவின் பெயரைக் கேட்டால் நடுங்குவான். இவை நிகழும், ஏனென்றால், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எகிப்துக்கு பயங்கரங்கள் நிகழத் திட்டிமிட்டிருக்கிறார். (ஏசாயா 19:17) (Easy-to-Read Version, Bangalore-560053, 1998)

யூதா எகிப்தைத் திகிலடையச் செய்யும் நாடாகும். அதன்  பெயரைக் கேட்கும் யாவரும் படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக தீட்டிய திட்டத்தை முன்னிட்டு நடுநடுங்குவர்.” (ஏசாயா 19:17)  (திருவிவிலியம். பொது மொழிபெயர்ப்பு Bangalor-560001, 2000)

யூதா நாடும் எகிப்தியருக்கு திகில் கொடுக்கும். சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகத் திட்டமிட்டிருப்பதன் நிமித்தம், யூதாவைக் குறித்துக் கேள்விப்படும் ஒவ்வொருவரும் திகிலடைவார்கள் (ஏசாயா 19:17) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு, கொழும்பு,2002)

 “And the land of Judah will be a terror to Egypt; everyone who makes mention of it will be afraid in himself, because of the counsel of the LORD of hosts which He has determined against it.”  Isaiah 19:17 (New King James Version)

“And the land of Judah will bring terror to the Egyptians; everyone to whom Judah is mentioned will be terrified, because of what the LORD Almighty is planning against them.” Isa 19:17 (New International Version)

“The land of Judah will become a terror to Egypt; everyone to whom it is mentioned will be in dread of it, because of the purpose of the LORD of hosts which He is purposing against them.” Isaiah 19:17 (New American Standard Bible – Updated Edition)

“And the land of Judah shall become a terror unto Egypt; every one to whom mention is made thereof shall be afraid, because of the purpose of Jehovah of hosts, which he purposeth against it.” Isaiah 19:17(American Standard Version)

“And the land of Judah will become a terror to the Egyptians; every one to whom it is mentioned will fear because of the purpose which the LORD of hosts has purposed against them.” Isaiah 19:17 (Revised Standard Version)

“Just to speak the name of Israel will strike deep terror in their hearts, for the Lord Almighty has laid his plans against them.” Isaiah 19:17 (The Living Bible)

          இந்த ஒரே ஒரு வார்த்தையே, இறைவனின் எதிரிகளான இஸ்லாமியரை சதா நிலைக்குலைய வைப்பதால் அவர்கள் சதா திடுக்கிட்ட வண்ணமே அலரித் திரிகின்றனர்.

                      சாதா திடுக்கிடும் இந்த கூட்டத்தினர்…………… இறைவனின் தலைநகரான ஜெருசலேமைக் கைப்பற்றி தமது ஆட்சிக்குள் கொண்டுவரலாம் என்று வீண்கனவு காண்கின்றனர். பாவம்! ஜெருசலேம் பக்கமே தலைவைத்துப்படுக்க முடியாத இவர்கள், ஜெருசேலேமை பலஸ்தீனத்தின் தலைநகராக்கப் போகின்றனராம். அப்படியே ஜெருசேலேம் பலஸ்தீனத்தின் தலைநகராகினாலும் எவ்வளவு காலத்திற்கு நிலை நிற்கும்?

                        மத்திய கிழக்கில் ஏற்படப்போகும் மாபெரும் பூமியதிர்ச்சியினால் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்கள் நொருங்கித் தூளாகிவிடும் என்றொரு…………  வேதாகம தீர்க்கதரிசனமும் பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளமையால்……….  இன்று அவர்கள் ஆசைக்கு ஜெருசலேம்  நகர் அருகே வாழ்ந்து மகிழ்ந்திருக்கட்டும். நீங்களும் ஆசைக்கு சுற்றுலா சென்று சுற்றி பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். ஆனால் கிறிஸ்தவர்களாகிய பரிசுத்தவான்களுக்கே ஜெருசலேம்  மாநகர் சதாகாலமும் சொந்தமாகும்.

                       கி.மு.700ல் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசிக்கூடாக தேவன், தமது எதிரிகள் ஒவ்வொருவரும் திடுக்கிடும் இச்செயல்பாட்டை கூறியுள்ளார். ஆம் இன்றைய அரசியலுக்கூடாகவும் மெய்க் கிறிஸ்தவம் பின்னிப்பிணைந்து செல்வதை மேற்கூறப்பட்ட தீர்க்கதரிசன வசனமே உறுதி செய்கின்றது.

                        மேலே கூறப்பட்ட, இலங்கைத்தீவில் நடைபெற்ற ஒருசில சம்பவங்களின் அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் எமக்கு தெரியாத எண்ண முடியாத பல கோடிக்கணக்கான நிகழ்வுகள் மேற்கண்ட வேத வசனத்தின் அடிப்படியில் உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன என்பதையும், இஸ்ரவேலர்களின் எதிரிகளுக்கு………. சதா திடுக்கிடும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் நாம் அறியாவிட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

                          சீயோனிசம் என்ற சொல்லைக் கேட்டாலே திடுக்கிடும் நீங்கள், தேவனுடைய இறுதி நியாயத்தீர்ப்பு நாள் உங்களை நெருங்கி வந்து, இறுதியில் இயேசுவே மெய்யான  இறைவன் என்று நீங்கள் கண்டு……….. காலங்கடந்த ஞானத்தால் நீங்கள் திடுக்கிட்டு நரகத்திற்குள் தள்ளப்படுவதற்கு முன்பே……….. அதாவது இன்றே இயேசுவின் பாதத்தை தேடுங்கள்.

                           பரிசுத்த வேதாகமத்தில் 1189 அதிகாரங்களும் 31173 வசனங்களும் 773692 சொற்களும் உள்ளன. பழைய ஏற்பாடு என்னும் யூத தெளராத்தில் 929 அதிகாரங்களும் 23214 வசனங்களும் 592439 சொற்களும் காணப்படுகின்றன.

                           பரிசுத்த வேதாகமத்தில் மொத்தம் 7 இலட்சத்து 73 ஆயிரத்து 692 சொற்களில் “திடுக்கிடுவான்” என்ற இந்தச்சொல் ஒரேஒரு முறையே பரிசுத்த வேதாகமத்தில்  கூறப்பட்டுள்ளது.  இந்த ஒரு சொல்லுக்கே எதிரிகள் தாக்கபிடிக்க முடியாது இருக்கும் போது மிகுதி 7இலட்சத்து 73 ஆயிரத்து 691 சொற்களுக்கு எப்படி நடுங்க போகிறார்கள் ?

hogga , n.(f.).(1).terror; some sources: confusion:- terror (1)

                             எபிரேயத்தில் ஹொக்கா என்று குறிக்கப்பட்ட இச்சொல்லுக்கு மூன்றே மூன்று எழுத்துக்கள் மாத்திரமே உள்ளன. இந்த மூன்று எழுத்துக்களே இஸ்ரேலியரின் எதிரிகளுக்கு பெரும் நடுக்கத்தை கொடுக்கும்போது இஸ்ரேலின் எதிரிகளோ……… பரிசுத்த வேதாகமத்திற்கு எதிராக………. அதில் பிழை இதில் பிழை என ஆயிரம் குற்றச்சாட்டுகளை கூறி புலம்பித்திரிகின்றனர். தங்களுக்கென ஓர் புனித புத்தகத்தை வைத்திருக்கும் இவர்கள் அதிலிருந்து நல்ல காரியங்களை எடுத்து அதைக் குறித்துப் பேசாமல்………… கிறிஸ்தவர்களின் வேதபுத்தகத்திற்குள் நுழைந்து அதில் பிழைகளை உள்ளதென புலம்பிப்புலம்பி தங்கள் நேரத்தை வீணடிக்கின்றனர். பாவம்! இவர்கள் திடுக்கிட்டு இந்தக் குற்றச்சாட்டுக்களை கிறிஸ்தவத்திற்கு எதிராக முன்வைத்தாலும்  கிறிஸ்தவத்தில் எவ்விதமான பிழைகளும் இல்லவேஇல்லை என நான் அறிவேன். கிறிஸ்தவத்தின் எதிரிகள் அவர்களுடைய ஆராய்ச்சிக்கூடாக கிறிஸ்தவத்தில் எவ்விதமான பிழைகளும் இருக்கக்கூடாது என விரும்புவது சாலச் சிறந்ததே.

                            ஹொக்கா என்ற இந்த சொல்லுக்கு திடுக்கிடுதல், திகில், அச்சம், பிரமை, வெடுவெடுப்பான, எளிதில் கோபமடைகின்ற போன்ற கருத்துக்கள்  காணப்படுகின்றன்.

                             இறுதியாக இறைவனுடைய பயங்கரம் சூழ்ந்து நீங்கள் திடுக்கிடும் முன், இறைவனின் வேத புஸ்தகம் சுட்டுக் காட்டும் இயேசுகிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இன்றே அவரின் நல்வழியில் செல்ல தீர்மானியுங்கள்.  

நன்றி.

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”. (வெளிப்படுத்தல் 22:21)

“The grace of our Lord Jesus Christ  be with you all. Amen”. (Revelation 22:21)

 பார்வையிடுங்கள், உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.

www.kaattukkaluthai.blogspot.com

www.minnumneelanachchaththiram.wordpress.com

 (0686149244)

E-mail: naannesikkumjesu@gmail.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

 

 

 

 

Leave a Comment

king of Syria and Sri Lankan President

சிரிய நாட்டு அரசனும் இலங்கை ஜனாதிபதியும்

 

                         வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பெற்ற இயேசுகிறிஸ்து அவருடைய சீடர்களை நோக்கி, நீங்கள் புறப்பட்டு போய் உலகின் சகல இனத்தவரையும் முழுக்கு  ஞானஸ்நானத்திற்கூடாக கிறிஸ்துவின் அடியவராக்கி அவர்கள் அனைவரும் தூயவாழ்வு வாழ அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் என்று கட்டளையிட்டார்.

 பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது……………..

“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

“And Jesus came and spake unto them, saying, All power is given unto me in heaven and in earth.

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

Go ye therefore, and teach all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Ghost:

நான் உங்களுக்குக்  கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்”. (மத்தேயு 28:18-20)

Teaching them to observe all things whatsoever I have commanded you: and, lo, I am with you alway,  even unto the end of the world. Amen”. (Matthew 28:18-20)

 

                             அவரின் கூற்றுக்கு இணங்க, சென்னையிலுள்ள மயிலாப்பூருக்கு வந்த இயேசுவின் பன்னிரெண்டு சீஷர்களில் ஒருவரான புனிதர் தோமாவினாலும் பின்பு இலங்கைக்கு வந்த ஈரானிய கிறிஸ்தவர்களாலும் பின்பு ஐரோப்பியராலும் இன்று உள்ளுர் கிறிஸ்தவர்களாலும் தேவனின் மேன்மையான நல்ல சுவிசேஷம் அறிவிக்கப்படுகின்றது. ஆனால் கிறிஸ்தவத்தை அருவருத்த இலங்கைத் தமிழர்களும், இந்தியத்தமிழர்களும் ஆறுமுகநாவலர் தலைமையில் கிறிஸ்தவத்திற்கு எதிராக வான்கோழி ஆட்டத்தை ஆடினர். ஆனாலும் சரியான மயிலாட்டத்தை அவர்களால் ஒருபோதும் ஆடமுடியவில்லை. இச்சுதேசிகளின் இவ்விக்கிரக வணக்கத்தை பரிசுத்த வேதாகமம் மிகக் கேவலமாக விமர்சிக்கின்றது.

 

           வேற்றினத்தாரின் சிலைகள் வாயிருந்தும் பேசாது, கண்ணிருந்தும் காணாது, காதிருந்தும் கேளாது, மூக்கிருந்தும் முகராது, கைகளிருந்தும் தொடாது, கால்களிருந்தும் நடவாது, தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும் அவைகளைப் போலவே……………… கல்லாய், முண்டமாய், முடமாய் இருக்கிறார்களென்று கூறுகின்றது.

 

  “அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

“Their idols  are silver and gold, the work of men’s hands.

 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது.  அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

They have mouths, but they speak not: eyes have they, but they see not:

 அவைகளுக்குக் காதுகளிருந்தும்கேளாது.  அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

They have ears, but they hear not: noses have they, but they smell not:

 அவைகளுக்குக் கைகளிருந்தும்தொடாது.  அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது. தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

They have hands, but they handle not: feet have they, but they walk not: neither speak they through their throat.

 அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்”. (சங்கீதம் 115:4-8)

 They that make them are like unto them;  so is every one that trusteth in them”.(Psalms 115:4-8)

                          மனித இனத்தை நியாயந்தீர்க்கும் இறைவனோ, இவ்விக்கிரக மூடரை தண்டிக்க குரூர மனம் கொண்ட கொடியவர்களையே அரசின் உயர் தலைவர்களாக வர அனுமதிக்கிறார்.

                          ஏக இறைவனாகிய, ஏல்யோன் என்னும் பெயர் கொண்ட உன்னதமானவர், பூலோக அரசியலில் ஆளுகை செய்து தமக்கு விருப்பமானவனுக்கு அதிகாரம் உள்ள அரசாங்கத்தைக் கொடுத்து, மனுஷனில் இழிகுலத்தவனையும் அதின்மேல் உயர் அதிகாரியாக்குகிறார் என்று வேதாகமம் கூறுகின்றது.

17. “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்”. (தானியேல் 4:17)

“This matter  is by the decree of the watchers, and the demand by the word of the holy ones: to the intent that the living may know that the most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will, and setteth up over it the basest of men”.(Daniel 4:17)

25. “உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில்கடந்துபோகவேண்டும்”. (தானியேல்4:25) என்றான்.

“That they shall drive thee from men, and thy dwelling shall be with the beasts of the         field, and they shall make thee to eat grass as oxen, and they shall wet thee with the dew of heaven, and seven times shall pass over thee, till thou know that the most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will”. (Daniel 4:25)

 

                         இறைவனாகிய ஜெகோவா, எலியாவை நோக்கி ‘நீ சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் வழியாய்ப் போய் இராணுவ உயர் அதிகாரியாகிய ஜெனரல் ஆசகேலை சீரியாவின் அரசனாக அபிஷேகம் பண்ணி, பின்பு இராணுவ உயர் அதிகாரியாகிய ஜெனரல் யெகூவை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் பண்ணி, பின்பு உன் ஸ்தானத்திலே எலிசாவை இறைவனின் தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணு. சம்பவிப்பது யாதெனில் ஆசகேலின் வாளுக்கு தப்பினவனை, யெகூ கொன்று போடுவான். யெகூவின் வாளுக்கு தப்பினவனை எலிசா கொன்று போடுவான் என்றார்.

பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது……………..

15. அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ டமஸ்கஸ்ஸின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி,

And the LORD said unto him, Go, return on thy way to the wilderness of Damascus: and when thou comest, anoint Hazael  to be king over Syria:

16. பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு.

And Jehu the son of Nimshi shalt thou anoint  to be king over Israel: and Elisha the son of Shaphat of Abelmeholah shalt thou anoint  to be prophet in thy room.

17. சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்று  போடுவான்.  யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்.

 And it shall come to pass,  that him that escapeth the sword of Hazael shall Jehu slay: and him that escapeth from the sword of Jehu shall Elisha slay.

18. ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார். (1 இராஜாக்கள் 19:15-18)

Yet I have left  me seven thousand in Israel, all the knees which have not bowed unto Baal, and every mouth which hath not kissed him.(1 Kings 19:15-18)

                        பின்பு எலிசாவிடம் வந்த ஜெனரல் ஆசகேலை நோக்கி, இறைவனின் தீர்க்கதரிசியாகிய எலிசா “நீ எல்லைக் கிராமங்களில் வசிக்கும் இஸ்ரேலியருக்கு செய்யப்போகும் அநியாயங்களை நினைத்து மனம் கலங்குகின்றேன். நீ அவர்கள் வீடுகளை எரித்து அவர்கள் வாலிபரைக் கொன்று அவர்கள் குழந்தைகளை தரையோடு மோதி அவர்கள் கர்ப்பவதிகளின் வயிற்றைக் பிளந்து போடுவாய். நீ சிரிய நாட்டின் அரசனாவாய் இதை இறைவன் எனக்கு காண்பித்தார் என்றான்.

பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது……………..

  7. சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்.   எலிசா டமஸ்கஸ்ஸிற்கு  வந்தான். தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது.

And Elisha came to Damascus; and Benhadad the king of Syria was sick; and it was told him, saying, The man of God is come hither.

8. ராஜா ஆசகேலை நோக்கி: நீ உன் கையிலே ஒரு காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனுஷனுக்கு எதிர் கொண்டு போய், நான் இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று அவனைக் கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான்.

And the king said unto Hazael, Take a present in thine hand, and go, meet the man of God, and enquire of the LORD by him, saying, Shall I recover of this disease?

9. ஆசகேல் டமஸ்கஸ்ஸின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டு போய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய குமாரன் என்னை உம்மிடத்தில் அனுப்பி, இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.

So Hazael went to meet him, and took a present with him, even of every good thing of Damascus, forty camels’ burden, and came and stood before him, and said, Thy son Benhadad king of Syria hath sent me to thee, saying, Shall I recover of this disease?

10. எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லும். ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.

And Elisha said unto him, Go, say unto him, Thou mayest certainly recover: howbeit the LORD hath shewed me that he shall surely die.

11. பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக்கொண்டே அழுதான்.

And he settled his countenance stedfastly, until he was ashamed: and the man of God wept.

12. அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்.  நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.

And Hazael said, Why weepeth my lord? And he answered, Because I know the evil that thou wilt do unto the children of Israel: their strong holds wilt thou set on fire, and their young men wilt thou slay with the sword, and wilt dash their children, and rip up their women with child.

 

13. அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.

And Hazael said, But what,  is thy servant a dog, that he should do this great thing? And Elisha answered, The LORD hath shewed me that thou  shalt be king over Syria.

14. இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு.  இவன் நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,

   So he departed from Elisha, and came to his master; who said to him, What said Elisha to thee? And he answered, He told me  that thou shouldest surely recover.

15. மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவன் முகத்தின்மேல் விரித்தான். அதினால் அவன் செத்துப்போனான். ஆசகேல் அவனுக்குப் பதிலாய் ராஜாவானான். (2 இராஜாக்கள் 8:7-15)

 And it came to pass on the morrow, that he took a thick cloth, and dipped  it in water, and spread  it on his face, so that he died: and Hazael reigned in his stead. (2 Kings 8:7-15)

                         பின்பு அருவருப்பான விக்கிரக வணக்கத்தில் ஈடுபட்ட எவரையும் இறைவன் பாதுகாக்காததால் சிரிய இராணுவத்தினரால் பல இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர்.

பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது……………..

3. “கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்”. (2 இராஜாக்கள் 13:3)

And the anger of the LORD was kindled against Israel, and he delivered them into the hand of Hazael king of Syria, and into the hand of Benhadad the son of Hazael, all  their days”. (2 Kings 13:3)

32. “அந்நாட்கள்முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார். ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து,

“In those days the LORD began to cut Israel short: and Hazael smote them in all the coasts of Israel;

33. யோர்தான் துவக்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்குச் சமீபமான ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள காதியர், ரூபேனியர், மனோசேயர், இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் முறிய அடித்தான்”. (2 இராஜாக்கள் 10:32-33)

From Jordan eastward, all the land of Gilead, the Gadites, and the Reubenites, and the Manassites, from Aroer, which  is by the river Arnon, even Gilead and Bashan”. (2 Kings 10:32-33)

                      அன்று கோலோன் குன்றுகளுககு அப்பால் வாழ்ந்த இஸ்ரேலியரைப் போன்று, இன்று இலங்கையரும் இறைவனாகிய இயேசுகிறிஸ்துவின் மெய் வழியை வெறுப்பதால் 2005ம் ஆண்டில் சண்டித்தனத்தில் வல்லவர்களான தென்பகுதி கரையோர அமரபுர பௌத்த சிங்களவர்களான ராஜபக்க்ஷ குடும்பத்தில் பிறந்த மகிந்தாவை இலங்கையின் உயர் அரச பதவியான ஜனாதிபதியென்னும் அதிகாரமிக்க தலைவராக்குவற்கு ஏக இறைவனாகிய ஜெகோவா தீர்மானித்தார். அவர் 2004ம் ஆண்டு வரை, 31 வருடங்களாக இலங்கை – பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவராக செயல்பட்டு, பலஸ்தீனத்திற்கு தனிநாடு வேண்டுமென்று துடியாய் துடித்தவர். பலஸ்தீனியரின் தற்கொலை குண்டு தாக்குதல்களில் இஸ்ரேலியர் சிதறி துடிதுடித்து மரணமடைவதை பார்த்து மனம் மகிழ்ந்தவர். அவர் முன்நாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பத்து வருட சமாதான யுத்தத்திற்கு பின்புலமாக நின்றவர். அவருடைய சிகப்புச் சால்வாய் ஆறாய் ஓடும் வன்முறை இரத்தத்தையும் அவருடைய வெண்ணுடை போலி சமாதானத்தையும் காண்பிக்கின்றது. அவர் சிரித்த முகத்துடன் மிகக் கடுமையாக செயல்படுவதால் இலங்கையில் நாளாந்தம் பலர் காணாமல் போவதோடு குற்றமற்ற பலர் நாளாந்தம் கொல்லப்பட்டுவார்கள்.

                         முடிவாக இறைவன், ஆசகேலையும் யெகூவையும் சோனியா காந்தியையும் மன்மோகன்சிங்கையும புஷ்சையும் மகிந்தாவையும் பெரும் அரசியல் தலைவர்களாக உயர்த்தியதேன்? ஆசகேலின் சிரிய இராணுவம் இஸ்ரேலிய குழந்தைகளை கல்லில் மோதிக் கொன்றதேன்?

                          உலகின் இறுதிக்காலத்தில்………. “சிறைபட்டுப்போக தகுதியுடையவன் சிறைபட்டு போவான் என்றும் வாளினாலே கொல்லப்பட தகுதியுடையவன் வாளினாலே கொல்லப்படுவான் என்றும் இவ்வேளையிலோ கிறிஸ்தவர்கள் பொறுமையையும் நம்பிக்கையையும் உண்மைத்துவத்தையும் காக்க வேண்டும் என்று வேதாகமம் குறிப்பிட்டுள்ளது.

9. “காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.

“If any man have an ear, let him hear.

10. சிறைப்படுத்திக் கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப் போவான். பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்”. (வெளிப்படுத்தல் 13:9-10)

He that leadeth into captivity shall go into captivity: he that killeth with the sword must be killed with the sword. Here is the patience and the faith of the saints”. (Revelation 13:9-10)

                        நமது நாட்டில் பிடிக்கப்பட்டு, வெள்ளை வானால் கடத்தப்பட்டு, காணாமல் போய் வெட்டப்பட்டு, கொல்லப்பட்டோரின் தொகை மிக மிக அதிகமல்லவா? நீங்கள் விக்கிரகத்தை வணங்கிய அதே இடத்திலேயே ஆயுததாரிகளின் ஆயுதங்களுக்குள் அகப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, உங்கள் கழுத்து வெட்டப்பட்டு, நீங்கள் கொல்லப்பட வேண்டுமா? உங்கள் மனைவி விதவையாகி, உங்கள் பிள்ளைகள் அனாதைகளாய் அலைய வேண்டுமா? உங்கள் எதிரிகள், உங்கள் சகோதரர்களிலும் சகோதரிகளிலும் உங்கள் கர்ப்பவதிகளிலும் உங்கள் பிள்ளைகளிலும் கண் வைத்து, அவர்களை சீரழிக்குமுன் நீங்கள் உங்கள் மீட்பராகிய இயேசுக் கிறிஸ்துவிடம் நெருங்கி வரக்கூடாதா? நீங்கள் விரும்பினால் கீழ்காணப்படும் மாதிரி ஜெபத்தை செய்யலாம்.

                       இவ்லகை சிருஷ்டித்த அன்பான பரமபிதாவே, நானும் எனது குடும்பத்தினரும் உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை உலக இரட்சகராக ஏற்றுக் கொண்டு, இவ்வுலகில் நல்லவர்களாக, நீர் விரும்பும் நற்பிரஜைகளாக வாழ விரும்புகின்றோம். எனவே இன்று நிகழும் அநீதியான அழிவுகளிலிருந்து எங்களைப் பாதுகாத்து, நாங்கள் தப்பிப் பிழைத்து, இப்பூமியில் இன்னும் பல வருடங்கள் வாழ எங்களுக்கு உதவி செய்யும். இவ்வேண்டுதலை உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் தாழ்மையுடன் கேட்கின்றோம். ஆமேன்.

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”. (வெளிப்படுத்தல் 22:21)

“The grace of our Lord Jesus Christ  be with you all. Amen”. (Revelation 22:21)

 பார்வையிடுவதற்கும்  உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கவும்………

Website: http://www.kaattukkaluthai.blogspot.com

 (0686149244)

E-mail: naannesikkumjesu@gmail.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

 

Leave a Comment

Gods Judgement

புகுந்துவெட்டுங்கள்                    

 

                          அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது நீங்கள் அறிந்த ஓர் முதுமொழியாகும். அப்படியானால் இன்று நிகழும் எல்லா அழிவுகளுக்கும் மரணங்களுக்கும் இறைவனே மூலகாரணமாக இருந்திருக்க வேண்டும். ஆம்! அந்த இறைவனே மூலகாரணமானால் இவ் அழிவுகள் ஒருசிலரால் வெற்றிகரமாக நடத்தப்பட, இறைவன் அனுமதிப்பதேன்?  இதற்குரிய பதிலை பரிசுத்த வேதாகமமே எமக்கு விபரிக்கின்றது.

 

                          கிறிஸ்துவுக்கு முன் 600ல், உலக மக்கள் அனைவரும் இறைவனான ஜெகோவாவை வணங்க வேண்டுமென்று மாமன்னன் சாலமேனால், கட்டப்பட்ட யூத தேவாலயத்தில் பல பிழையான செயல்கள் நடைபெற்றன.

 

                    1.அருவருப்பான விக்கிரகத்தையும் சுவரிலே கீறப்பட்ட சித்திரங்களை வணங்கினர்.

       “அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும் படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

“He said furthermore unto me, Son of man, seest thou what they do?  even the great abominations that the house of Israel committeth here, that I should go far off from my sanctuary? but turn thee yet again,  and thou shalt see greater abominations.

என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்.  அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.

And he brought me to the door of the court; and when I looked, behold a hole in the wall.

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார். நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.

Then said he unto me, Son of man, dig now in the wall: and when I had digged in the wall, behold a door.

அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.

And he said unto me, Go in, and behold the wicked abominations that they do here.

நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.

So I went in and saw; and behold every form of creeping things, and abominable beasts, and all the idols of the house of Israel, pourtrayed upon the wall round about.

இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள். தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று”. (எசேக்கியேல் 8:6-11)

And there stood before them seventy men of the ancients of the house of Israel, and in the midst of them stood Jaazaniah the son of Shaphan, with every man his censer in his hand; and a thick cloud of incense went up”.(Ezekiel 8:6-11)

 

2        லெபனானிய ஆண் தெய்வமான தம்மூசுக்காக பெண்கள் அழுது விரதம் இருந்ததோடு, உதய சூரியனையும் வணங்கினர். 

                 “அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை. கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.

“Then said he unto me, Son of man, hast thou seen what the ancients of the house of Israel do in the dark, every man in the chambers of his imagery? for they say, The LORD seeth us not; the LORD hath forsaken the earth.

பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,

He said also unto me, Turn thee yet again,  and thou shalt see greater abominations that they do.

என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார். இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்.

Then he brought me to the door of the gate of the LORD’S house which  was toward the north; and, behold, there sat women weeping for Tammuz.

அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,

Then said he unto me, Hast thou seen  this, O son of man? turn thee yet again,  and thou shalt see greater abominations than these.

என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார். இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்”.(எசேக்கியேல் 8:12-16)

And he brought me into the inner court of the LORD’S house, and, behold, at the door of the temple of the LORD, between the porch and the altar,  were about five and twenty men, with their backs toward the temple of the LORD, and their faces toward the east; and they worshipped the sun toward the east”. (Ezekiel 8:12-16)

 

 

3        புகையிலை வெறியில் திளைத்தனர்.

        “அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்.  இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.

“Then he said unto me, Hast thou seen  this, O son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have returned to provoke me to anger: and, lo, they put the branch to their nose.

ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்.  என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை. அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்”. (எசேக்கியேல் 8:17-18)

Therefore will I also deal in fury: mine eye shall not spare, neither will I have pity: and though they cry in mine ears with a loud voice,  yet will I not hear them”. (Ezekiel 8:17-18)

 

1. பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்: நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வரக்கடவர்கள் என்று சொன்னார்.

He cried also in mine ears with a loud voice, saying, Cause them that have charge over the city to draw near, even every man  with his destroying weapon in his hand.

2. அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு, வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்.  அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான். அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள்.

And, behold, six men came from the way of the higher gate, which lieth toward the north, and every man a slaughter weapon in his hand; and one man among them  was clothed with linen, with a writer’s inkhorn by his side: and they went in, and stood beside the brasen altar.

3. அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனைக் கூப்பிட்டு,

And the glory of the God of Israel was gone up from the cherub, whereupon he was, to the threshold of the house. And he called to the man clothed with linen, which  had the writer’s inkhorn by his side;

4. கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.

And the LORD said unto him, Go through the midst of the city, through the midst of Jerusalem, and set a mark upon the foreheads of the men that sigh and that cry for all the abominations that be done in the midst thereof.

5. பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய்  வெட்டுங்கள். உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,

And to the others he said in mine hearing, Go ye after him through the city, and smite: let not your eye spare, neither have ye pity:

6. முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள். அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார். அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்குமுன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்.

Slay utterly old  and young, both maids, and little children, and women: but come not near any man upon whom  is the mark; and begin at my sanctuary. Then they began at the ancient men which  were before the house.

7. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார். அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள்.

And he said unto them, Defile the house, and fill the courts with the slain: go ye forth. And they went forth, and slew in the city.

8. அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான்மாத்திரம் தனித்து, முகங்குப்புற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்.

And it came to pass, while they were slaying them, and I was left, that I fell upon my face, and cried, and said, Ah Lord GOD! wilt thou destroy all the residue of Israel in thy pouring out of thy fury upon Jerusalem?

9. அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது.  தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது. நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது.  கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்.  கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.

Then said he unto me, The iniquity of the house of Israel and Judah  is exceeding great, and the land is full of blood, and the city full of perverseness: for they say, The LORD hath forsaken the earth, and the LORD seeth not.

10.ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை. அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன் என்றார்.

And as for me also, mine eye shall not spare, neither will I have pity,  but I will recompense their way upon their head.

11. இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான். (எசேக்கியேல் 9:1-11)

And, behold, the man clothed with linen, which  had the inkhorn by his side, reported the matter, saying, I have done as thou hast commanded me.(Ezekiel 9:1-11)

 

                        இன்றைய கிறிஸ்தவத்திற்கு எதிராக இந்துக்களும் இஸ்லாமியரும் பௌத்தர்களும் செய்வது போன்று, அன்றைய யூதர்களும்………….

16. …………….. அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது. சகாயமில்லாமல் போயிற்று.

But they mocked the messengers of God, and despised his words, and misused his prophets, until the wrath of the LORD arose against his people, till  there was no remedy.

17. ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்.  அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை.  எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

Therefore he brought upon them the king of the Chaldees, who slew their young men with the sword in the house of their sanctuary, and had no compassion upon young man or maiden, old man, or him that stooped for age: he gave  them all into his hand.

18. அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகள் அனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களுக்கும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

And all the vessels of the house of God, great and small, and the treasures of the house of the LORD, and the treasures of the king, and of his princes; all  these he brought to Babylon.

19. அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்.

And they burnt the house of God, and brake down the wall of Jerusalem, and burnt all the palaces thereof with fire, and destroyed all the goodly vessels thereof.

20. பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்.  பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள். (2 நாளாகமம் 36:16-20)

And them that had escaped from the sword carried he away to Babylon; where they were servants to him and his sons until the reign of the kingdom of Persia: (2 Chronicles 36:16-20)

 

                           மத்திய கிழக்கிலே காணப்பட்ட இக்கொடிய பாவங்களே இந்தியா, இலங்கை, இந்தோனேசியா என ஆசியா முழுவதும் பரவியது. இன்றைய இந்துக்கள் இவற்றையே கடைபிடிக்கின்றனர்.

                         தாவீதின் ராஜவம்சத்தினர் அழிவதற்கும் அரசாட்சியை இழப்பதற்கும் மேற்கூறப்பட்ட பாவங்களே மூலகாரணமாயின. இப்பாவங்களுக்குரிய தண்டனை மரணதண்டனையென வேதாகமம் கூறுகின்றது. ஆனால் இறைவன் இயேசுவாக மனித அவதாரம் எடுத்த நாள் தொடக்கம் இன்றுவரை பாவமன்னிப்பு தொடர்வதால்………. இறைவன், உங்கள் பாவத்தைக் கண்டும் காணாதவர் போல அமைதியாய் இருக்கிறார். தங்கள் பாவத்தை உணர்ந்தோர் இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கி பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்கின்றனர். பாவமன்னிப்பை பெறாதோர், மரண தண்டனைக்கு தகுதியுள்ளவர்களாக இருப்பதால், அவர்கள் திடீர் என தங்கள் எதிரிகளிடம் சிக்கும் போது, அவர்கள் பாவ மன்னிப்பு பெறாத இப்படுபாவிகளை தங்கள் விருப்பபடி கொன்றழிக்கின்றனர்.

                          பௌத்த, தமிழ், முஸ்லிம் இன பயங்கரவாதிகளிடம் அகப்படும் இவ்விக்கிரக வணக்கத்தினர் உயிருடன் திரும்பி வராததற்குரிய காரணம் பாவமேயாகும். தேவன் அன்புள்ளவர் என்பதோடு நின்று விடவில்லை. அவர் நீதியில் நிகரற்றவர் என்னும் சுத்தத்தில் மகா பரிசுத்தர் என்றும் வேதாகமம் கூறுகின்றது.

   இயேசு சொன்னார்: –

47. “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை. நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

“And if any man hear my words, and believe not, I judge him not: for I came not to judge the world, but to save the world.

48. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது. நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.” (யோவான் 12:47-48)

He that rejecteth me, and receiveth not my words, hath one that judgeth him: the word that I have spoken, the same shall judge him in the last day”. (John 12:47-48)

                            இவ்செய்தியை இவ் இணைய தளத்தில் வாசிக்கும் அன்பான சகோதரனே, சகோதரியே! இயேசு கிறிஸ்து மேற்சொன்ன வண்ணம், கிறிஸ்து மரண தண்டனை வழங்க வராமல் இவ் உலகை இரட்சிக்கவே வந்தார்.

                            நாம் அவரை புறக்கணித்தோமானால் அவரின் வசனமான (அதாவது புகுந்து வெட்டுங்கள் என்னும் அவருடைய)  வேதாகம சட்டமே எமது வாழ்வின் இறுதி நாளில், எமக்கு தண்டனை தீர்ப்பு வழங்கும் என்பதையும் அதை நீதிபதியான இயேசுகிறிஸ்து அல்ல, எங்களை வெறுக்கும் எங்கள் எதிரியே வெற்றிகரமாக நிறைவேற்றி எங்களை பிசாசுக்காக உருவாக்கப்பட்ட நரகத்திற்கு அனுப்பி வைப்பான் என்பதையும்  நாம் மறவாதிருப்போமாக.

                           நற்செய்தியை அறிவிப்பது நாங்கள், சரியான வழியை தெரிவு செய்வது நீங்கள், இன்றே அதைச் செய்யுங்கள். நன்றி.

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”. (வெளிப்படுத்தல் 22:21)

“The grace of our Lord Jesus Christ  be with you all. Amen”. (Revelation 22:21)

 பார்வையிடுங்கள், உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.

Website: http://www.kaattukkaluthai.blogspot.com

 (0686149244)

E-mail: naannesikkumjesu@gmail.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

Leave a Comment

Christian and Sex Religions

 

கிறிஸ்தவமும் பாலியல் மார்க்கங்களும்

 

                        இன்று நாம் காணும் மார்க்கங்களான இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம்,  பௌத்தம் ஆகிய மதங்களை மண்ணுக்குரியவை என்றும் கிறிஸ்தவத்தை விண்ணுக்குரிய மார்க்கம் என்றும் கூறலாம். ஏனெனில் இம் மதங்களின் தலைமைப்பீடங்களான கைலாசம், துவாரகை, மெக்கா, மெதீனா, ரோமாபுரி, பௌத்தகாயா ஆகிய நகரங்கள் யாவும் இப்பூமியிலேயே இருக்கின்றன. இவற்றின் அடிப்படைக் கொள்கைகளாக பக்திச்சடங்குகளும் பாலியலும் பலதாரமணங்களுமே காணப்படுகின்றன. இம் மதங்கள் போற்றும் வீரர்களான சிவன், முருகன். கிருஸ்ணர் போன்றோர் பூமியில் வாழ்ந்த சாதாரண மனிதர்களே. இவர்கள் மன்மத லீலையில் மகிழ்ந்திருக்க ஊரவனின் பெண்டாட்டியை கடத்திச்  சென்றனர். இரவில் புருஷனோடு பாயில் படுத்திருக்கும் பெண்கள் கூட, கிருஸ்ணனுடைய புல்லாங்குழல் இசையை கேட்டவுடன் புருஷனை ‘அம்போ’ என கைவிட்டுவிட்டு அவர் பின்னால் ஓடிச் சென்றனராம். இராமரின் தகப்பனான தசரதனோ அறுபதாயிரம் பெண்களோடு உல்லாசமாக வாழ்நதாராம். ஒட்டக வியாபாரியான விதவை கதிஜாவை மறுமணம் செய்த முகம்மதுநபியோ அவளுக்கு பயந்து நல்ல கணவன்போல் நடித்த போதிலும் அவள் இறந்தவுடனே பல பெண்களுடன் சல்லாபிக்க ஆரம்பித்தாராம். இரவில் அஸர் தொழுகை முடிந்தவுடன் விரும்பிய நாயகியிடம் செல்வது அவரின் வழக்கமாம். (அல் புகாரி 1:13, ஹதீஸ் 267, 268)

                                  இந்துக்கள், புல்லாகி பூண்டாகி வல்லமிருகமாகும்… என்னும் பல பிறப்புக்கள் இருப்பதாக ஏமாற்றுகின்றனர். ஒரு மனிதன் இறந்தவுடன் அவன் உயிர் குறிக்கப்பட்ட இடத்திற்கு சென்றுவிடும். ஆனால் அவனை நினைத்து அழும் உற்றார் உறவினர்களோ பூமியிலிருக்கும் பேய்களுக்கே உணவுப் பண்டங்களைப் படைத்து, அவற்றை வணங்குவதாக 100வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிவ பக்தரான வேதநாயகம் சாஸ்திரியார் கூறியுள்ளார்.

“அரி சிவன் பரமன் ஐங்கரன் ஆறு

முகன் சதாசிவன் மயேசுரன் னோடு

ஐயனார்வீர பத்திரன் இருளன்

அனுமந்தன் கால சங்காரன்

பொரு தடிமாடன் கருப்பணன் இடும்பன்

புத்தனார் காத்தவ ராயன்

பொம்மன் தொட்டியச் சின்னனுடன் சக்கதேவி

பொன்னி அங்காளி கங்காளி

பெரிய மாகாளி ரண பத்திரகாளி

பேச்சி சாமுண்டி உத்தண்டி

பில்லிவாய்க் குறளி ஏகரி வீரி

பிடாரி காட்டேரி தூத்தேரி

எரிதழல் மாரி வராகி வீரி

எமகண்டி சாமளை துற்கை

இன்னமும் அனந்த பேய்களைப் பணிந்த

ஏழை நான், யேசு நாயகனே”     என்றும் பின்பு,

 

 

“புல்லது தெய்வமானால் மாடு

புசிப்பதற் கியலுமோ, அல்லது

போற்றிய மாடு தெய்வமேயானால்

புலையன் எப்படி அதை புசிப்பான்?

அல்லது மாட்டின் சாணியும் தெய்வம்

ஆகினால் அடுப்பினில் எரிப்ப

தகுமலோ, அதை சாம்பலாக்க

அக்கினிக்குப் பெலனுள்ளதோ?

வல்ல அக்கினியும் பகவனேயானால்

மழையினால் அழிந்து போவாரோ!

வருணமும் பகவ னாகினால் அதிலே

வாய் கை கால் கழுவவும் படுமோ?

கல்வி கற்றறிந்த நல்லவர் இதனைக்

கண்டறியார்களோ, கண்டால்

கதி தரும் உனை விட்டு அநீத வீண் பொருளைக்

கை தொழார், யேசு நாயகனே”     என்றும் பின்பு,

 

 

“குஞ்சினைத் திருடும் பருந்து அதோ கருடன்,

குலைக்கும் நாய் வயிரவன் ஊர்தி,

குரங்கதோ அனுமார், பன்றியும் மீனும்

கூர்மமும் விஸ்ணு வடிவம்,

துஞ்சிடக் கடிக்கும் பாம்பதோ நாக

சுவாமி, விக்கிரேசுரன் யானை

தோகையும் அனமும் காகமுங் கிளியும்

தூக்கிய தேவர் வாகனங்கள்,

அஞ்சியே வளையிற் புகும் பெருச்சாளி

யானையைத் தூக்குமோ, ஐயோ!

ஆல்இலை பதினாறாயிரம் பெண்கள்

அணைந்தவன்தனை எடுப்பதுவோ!

வெஞ்சின மாடு நந்திகேசுரனோ

விபூதியும் அதினுடசாணி,

வீண் இழவு எனவே தோணினேன் இதெல்லாம்

வேதனே யேசு நாயகனே”       என்றும்

 

 

                        தான் இந்து வாயிருந்த காலத்தில் கொண்டிருந்த நம்பிக்கைகளை “இத்தனை இழவு” என்றும் இவை “கடவுள் என்றிருந்த மடையன் நான் ஐயா” என்றும் கழி பேரிரக்கங்கொண்டு வருந்துகிறார் கவிஞர்.

 

                       விண்ணுக்குரிய மார்க்கமாக கிறிஸ்தவமே திகழ்கின்றது. கிறிஸ்தவத்தின் தலைமைப்பீடம் பூமியல்ல. வட திசை விண்வெளியில் சப்தரிஸி மண்டலத்திற்கு அப்பால் பலகோடி ஒளியாண்டு துாரத்தில், “வடதிசை சீயோன்” என்று வர்ணிக்கப்படும் பரமண்டலத்தில் உள்ளது.

                        ஆதியிலே தேவன் இப்பிரபஞ்சம் முழுவதையும் சிருஷ்டித்தார். இறைவனாகிய தேவன் இப்பூமியில் மனித அவதாரம் எடுத்த போது அவரைப் போற்றும் முதற்பாடலை “விண்ணவர்களே” பாடினர். அவரின் பூலோக வருகையை விண்ணில் தோன்றிய “வால் நட்சத்திரமே” உணர்த்தியது. அவர் ஞானஸ்நானம் பெற்ற போது “விண்ணிலிருந்து” இவர் என்னுடைய நேசகுமாரன் என்று பரமபிதா கூறினார். அவர் சிலுவையில் அறையப்பட்டு  நாற்பது நாற்களின் பின்பு, அவர் ஓலிவ மலையிலிருந்து “விண்ணகம்” சென்ற போது “வானத்தின் வெண் மேகமே” அவரை மறைத்து கொண்டது. (லூக்கா 2:13, மத் 2:2, 3:17, 27:45, அப் 1:9)

 

                       “ வானம் எனக்கு சிங்காசனம். பூமி எனக்கு பாதபடி” என்று சொன்னவர். சுமத்திரா தீவின் கடல் படுக்கையை மெதுவாக தட்டிய, போது அங்கு ஏற்பட்ட புவி அதிர்வால் அங்கிருந்து புறப்பட்ட சுனாமி அலைகள், பல நாடுகளின் கடற்கரைகளைத் தாக்கி, அப்பகுதிகளில்… “எழுந்தருளி, ஆயாசமாக வீற்றிருந்த, கல்லாலான தெய்வ சிலைகளை தாக்க, அத்துடன் அவ் அலைகள் அள்ளிவந்த குப்பைகளையும், பிரேதங்களையும், சிலைகளையும் அத் தெய்வங்களின் மேல் மாலைகளாய் போட, அதிர்ச்சியடைந்த அத் தெய்வங்கள் ஓட்டமெடுத்தன.”

                             சுனாமி அலைகளுக்கு பயந்தோடி, கலங்கல் தண்ணீரில் கரைந்து போன தெய்வங்களை நீ விட்டுவிட்டு, உயிர்த்தெழுந்து இன்றும் உயிரோடிருக்கும் இயேசுவே உயிருள்ள தெய்வம் என்பதை நீ அறிந்து கொள்ள, இவ்மின்தள இந்நற்செய்தி உனக்கு உதவலாமே!

பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது …………….

“பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்தச் சொல்லுகிறது என்ன?

“What mean ye, that ye use this proverb concerning the land of Israel, saying, The fathers have eaten sour grapes, and the children’s teeth are set on edge?

இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 

As I live, saith the Lord GOD, ye shall not have  occasion any more to use this proverb in Israel.

இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள். தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது. பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்.   

Behold, all souls are mine; as the soul of the father, so also the soul of the son is mine: the soul that sinneth, it shall die.

ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,  

But if a man be just, and do that which is lawful and right,

மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,  

And hath not eaten upon the mountains, neither hath lifted up his eyes to the idols of the house of Israel, neither hath defiled his neighbour’s wife, neither hath come near to a menstruous woman,

ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக் கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,

And hath not oppressed any,  but hath restored to the debtor his pledge, hath spoiled none by violence, hath given his bread to the hungry, and hath covered the naked with a garment;

வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன்கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து,

He  that hath not given forth upon usury, neither hath taken any increase,  that hath withdrawn his hand from iniquity, hath executed true judgment between man and man,

என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான். அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.   

Hath walked in my statutes, and hath kept my judgments, to deal truly; he  is just, he shall surely live, saith the Lord GOD.

ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,

If he beget a son  that is a robber, a shedder of blood, and  that doeth the like to  any one of these  things,

இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,  

And that doeth not any of those  duties, but even hath eaten upon the mountains, and defiled his neighbour’s wife,

 சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாயிருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடாமல், நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து, 

Hath oppressed the poor and needy, hath spoiled by violence, hath not restored the pledge, and hath lifted up his eyes to the idols, hath committed abomination,

வட்டிக்குக் கொடுத்து, பொலிசை வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை. இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே. அவன் சாகவே சாவான். அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்

Hath given forth upon usury, and hath taken increase: shall he then live? he shall not live: he hath done all these abominations; he shall surely die; his blood shall be upon him.

பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

Now, lo,  if he beget a son, that seeth all his father’s sins which he hath done, and considereth, and doeth not such like,

மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,

That hath not eaten upon the mountains, neither hath lifted up his eyes to the idols of the house of Israel, hath not defiled his neighbour’s wife,

ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,

Neither hath oppressed any, hath not withholden the pledge, neither hath spoiled by violence,  but hath given his bread to the hungry, and hath covered the naked with a garment,

சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்”. (எசேக்கியேல் 18:2-17)

That hath taken off his hand from the poor,  that hath not received usury nor increase, hath executed my judgments, hath walked in my statutes; he shall not die for the iniquity of his father, he shall surely live”. (Ezekiel 18:2-17)

 

      துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் பாவ வழிகளைவிட்டு திரும்பிப் பிழைப்பதல்லவோ எனக்குப் பிரியம் என்று ஜெகோவாவாகிய ஆண்டவர் சொல்வதால் நாம் மேற்கண்ட வசனத்தின்படி பரிசுத்தமாக வாழ முயற்சிப்போமாக.

 

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”. (வெளிப்படுத்தல் 22:21)

“The grace of our Lord Jesus Christ  be with you all. Amen”. (Revelation 22:21)

 பார்வையிடுங்கள், உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.

Website: http://www.kaattukkaluthai.blogspot.com

 (0686149244)

E-mail: naannesikkumjesu@gmail.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

 

 

Leave a Comment

Ariel In Jerusalem

ஜெருசலேமிலே நின்ற இறைவனுடைய பெண் சிங்கம்

 Ariel

                             ஜெருசலேமிலிருந்தே கடந்த 3000 ஆண்டுகளாக முழு உலகிற்கும் தெய்வீக ஒளி பரவிக் கொண்டிருந்தது. இந்தியரோ யூத தேவாலய கட்டுமான வடிவத்தை மாத்திரம் தங்களுக்கென, எடுத்துக் கொண்டு சர்வ சிருஷ்டிக்கும் கர்த்தரான ஜெகோவாவை அறியாதிருந்தனர். யூத மக்களுக்கென உரிமையாக கொடுக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தேசத்தில் ஜெகோவாவை வணங்கும் யூத மதத்தினர் 81 வீதமும், அரேபிய தெய்வமான அல்லாவை வணங்கும் இஸ்லாமியர் 15 வீதமும், அரேபிய யூத கிறிஸ்தவர்கள் 5 வீதமுமாக காணப்படுகின்றனர். இஸ்ரேல் தேசத்தை யூத அரசர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் அங்கு பரிபூரண சௌபாக்கியமும் பூரண ஆசிர்வாதமும் நிலவியது. ஆனால் இஸ்லாமியர் ஆண்ட போதோ அங்கு மழைவீழ்ச்சி குறைந்து அத்தேசம் வரண்ட பாழ் பூமியானது. இஸ்ரேலில் கடந்த 2006ம் ஆண்டு வரை அரியேல் சரோன் என்பவர் பிரதம மந்திரியாக பதவி வகித்தார். அவருடைய பெயரிலுள்ள “அரி” சிங்கத்தையும் “ஏல்” யூத இறைவனையும் சுட்டிக் காட்டுகிறது. எபிரேய மொழியிலிருந்துதான் இன்பத்தமிழிற்கு அரி என்னும் சொல்லே வந்து சேர்ந்தது.

                       அரிஏல் என்னும் பெயரில்Ariel இறைவனுடைய தெய்வீக நாமம் கலந்திருப்பது போல இஸ்ரேல் என்னும் பெயரிலும் தேவனுடைய தெய்வீக நாமம் கலந்துள்ளது. இதனால் ஜிஸ்ராஏல் என்னும் நாடு உதித்த போது, இஸ்லாமிய நாடுகள் பெரும் கலக்கமடைந்தன. “ஜிஸ்ராஏல்” என்னும் பெயர், ஜெகோவாவை எதிர்க்கும் எல்லா எதிரிகளுக்கும் எப்போதும் பேரிடியை கொடுத்துக் கொண்டே இருக்கும். இந்த சூத்திரத்தை அறியாத ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகரான அயதுல்லா இமாம் கொமெய்னி என்பவர் “உலகின் 140 கோடி இஸ்லாமியர்களாகிய நாம் ஒன்று பட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாளி தண்ணீரையெடுத்து ஜிஸ்ரேல் நாட்டின் மீது ஊற்றுவோமாயின் ஜிஸ்ராஏல் அழிந்து விடும்” என பிதற்றியிருக்கிறார். அந்த பித்தனோடு சேர்ந்து 2008 ஜனவரி 1ல் மறைந்த முன்நாள் இந்து கலாச்சார அமைச்சர் தி(மிர்) மகேஸ்வரனும் இறைவனாகிய இயேசுக்கிறிஸ்துவின் “மறைபரப்பு சட்டத்திற்கு எதிராக தடை சட்டம்” போட வேண்டுமென பிதற்றித்திரிந்தார். ஆனால் “வானத்திலும் பூமியிலும் சர்வ அதிகாரமுடைய” இயேசுக்கிறிஸ்துவோ… “என் திருச்சபையை நான் கட்டுவேன். பாதாளத்தின் அதிகாரங்களால் அதை தடுக்க முடியாது” என்று கூறிய கூற்றின் அப்படையில் இவ் ஓநாய்களின் ஊளை “வீண் ஓலமே” என்ற முடிவிற்கு நாம் வரலாம். (மத்தேயு 28:18, 16:18)

அரி ஏல் என்பது யூத தேவாலயத்தின் மூலஸ்தானமாகும்.

                         ஆபிரகாம் தேவனுடைய விருப்பப்படி எருசலேமிலுள்ள மொரியா மலைக்கு தனது மகனாகிய ஈசாக்கை பலியிட கொண்டு சென்றார். பின்பு அதே இடத்தில் இறைவனின் ஒரே குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து மனித குலத்தை விடுவிக்கும் சர்வ இரட்சகனாக சிலுவையிலே அறையப்பட்டார். பாவத்தை நிவிர்த்தி செய்யும் பலிப்பொருட்களையே மூலஸ்தானத்திலுள்ள பலிபீடத்தில் வைப்பார்கள். யூதர்கள் மிக விரைவில் கட்டப்போகும் யூத தேவாலயத்தில் இம் மூலஸ்தானதமும் அமைந்திருக்கும். இயேசுகிறிஸ்து இப்பூமிக்கு வந்து இவ்வுலகை ஆயிரம் வருடம் ஆட்சி புரியும் காலத்தில் அவரின் சிம்மாசனம் இவ்விடத்திலேயே இருக்கும். இயேசுவின் அரியாசனம் வைக்கப்பட வேண்டிய மூலஸ்தான பீடத்தின் பெயரே அரிஏலாகும். (எசேக்கியேல் 43:15-16, ஆதி 22:2,10)

அரி ஏல் என்பது ஜெருசலேம் மாநகரின் பெயராகும்

                       “தாவீது வாசம்பண்ணிய நகரமாகிய (தேவனுடைய சிங்கமான) அரிஏலே, அரிஏலே ஐயோ! நீ வருடா வருடம் (தேவாலய) பண்டிகைகளை அனுசரித்து வந்தாலும் அரிஏலுக்கு இடுக்கமுண்டாக்குவேன். அப்பொழுது துக்கமும் சலிப்புமுண்டாகும். அது எனக்கு (தேவனுடைய சிங்கம் என்னும்) அரி ஏலாகத்தான் இருக்கும்” என்று கி.மு 700ல் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி கூறியுள்ளான்.

“தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,

“Woe to Ariel, to Ariel, the city  where David dwelt! add ye year to year; let them kill sacrifices.

அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்.  அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்.  அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.

Yet I will distress Ariel, and there shall be heaviness and sorrow: and it shall be unto me as Ariel.

உன்னைச் சூழப் பாளயமிறங்கி, உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களை எடுப்பிப்பேன்.

And I will camp against thee round about, and will lay siege against thee with a mount, and I will raise forts against thee.

அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய். உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம் பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகு சென்று உரைக்கும்.

And thou shalt be brought down,  and shalt speak out of the ground, and thy speech shall be low out of the dust, and thy voice shall be, as of one that hath a familiar spirit, out of the ground, and thy speech shall whisper out of the dust.

உன்மேல் வருகிற அந்நியரின் திரள் பொடித்தூளத்தனையாகவும், பலவந்தரின் திரள் பறக்கும் பதர்களத்தனையாகவும் இருக்கும்.  அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்.

Moreover the multitude of thy strangers shall be like small dust, and the multitude of the terrible ones  shall be as chaff that passeth away: yea, it shall be at an instant suddenly.

இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், சேனைகளின் கர்த்தராலே விசாரிக்கப்படுவாய்”. (ஏசாயா 29:1-6)

Thou shalt be visited of the LORD of hosts with thunder, and with earthquake, and great noise, with storm and tempest, and the flame of devouring fire”.(Isaiah 29:1-6)

                        

                         பூமியிலுள்ள ஒரு இடத்திற்கு வைக்கப்படும் பெயர், எப்பொழுதும் பெண்பாலாக இருப்பதால் அரிஏல் என்னும் பெயர், இப்பொழுது “பெண் சிங்கமாக” மிளிர்வதை நாம் கண்டு கொள்ளலாம். உண்மையிலேயே உலகின் தலை நகரமாக ஜொலிக்கக்கூடிய தராதரம் பெண் சிங்கம் எனப்படும் ஜெருசலேம் மாநகருக்கு மாத்திரமே உண்டு. போலி மதங்கள் சுட்டிக்காட்டுகின்ற ரோமாபுரி, மெக்கா, காசி, கைலாசம், கண்டி, அனுராதபுரம், கதிர்காமம் போன்ற இடங்கள் புனித பூமிகளுமல்ல, புனித நகரங்களுமல்ல. அவைகள், மிகச் சாதாரண பூமியதிர்ச்சியிலேயே உதிர்ந்து மண்ணுடன் மண்ணாக கலந்து விடும்.

         மீண்டும் கவனியுங்கள்.

        சிங்க நகரான எருசலேமில் பிரதமராக துலங்கிய சரோனின் பெயர் அரிஏல்.

        எருசலேம் யூத தேவாலய மூலஸ்தான பீடத்தின் பெயர் அரிஏல்.

        எருசலேம் மாநகரின் பெயர் அரிஏல்.

                        இப்பொழுது சில நட்சத்திரங்கள் ஒரு நேர்கோட்டில் வருவது போல, மிஸ்டர் அரிஏல் சரோன் வந்தார். உலகம் அதிர்ந்தது. அவரின் எதிரிகள் பெரும் கலக்கமடைந்தார்கள்.

 

                        சிங்கங்களை நீங்கள் கவனிப்பீர்களானால் பெண் சிங்கங்களே பயங்கரமாக வேட்டையாடும். நமது முன்னாள் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க, பௌத்த சிங்கங்களின் வீரத்தலைவியாக செயல்பட்டு 1995 முதல் 2005 வரை வடக்கு கிழக்கு தொடக்கம் பிந்துனுவெவ வரை தமிழர்களை வேட்டையாடி இரத்தத்தை குடித்ததை மறக்க முடியுமா? அரசுக்கு ஆதரவு தர முடியாது என்று கூறிவிட்டு ஹெலியில் பறந்த அமைச்சர் அஷ்ரபை அரநாயக்காவில் கருகி விழச்செய்தவர் அவரல்லவா? ஆம் பெண் சிங்கங்கள் பயங்கரமாக வேட்டையாடும். அது இரத்த வெறி பிடித்த பெண்சிங்கமான அரிஏல் சரோனுக்கு மட்டும் விதிவிலக்காக இருக்க வில்லை.

 

                        முடிவாக பெண் சிங்கம் என்ற சாதாரண பெயருடைய ஒரு யூத மனிதனுக்கே உலகம் பயப்பட்டதானால்… “யூத ராஜசிங்கம்” என்ற பெயருடைய தேவாதி தேவனான இயேசுக்கிறிஸ்து இப் பூமிக்கு வரும் பொழுது இப் பூவுலக மக்கள் எவ்வண்ணம் கலக்கமடைவார்கள்? இன்று அவர் பஞ்சமா பாவிகளான உன்னையும் என்னையும் மன்னித்து தமது திருச்சபையில் இணைக்க விரும்புகிறார். நாம் இணைந்து கொள்வோமா?

இதோ, யூதா கோத்திரத்து சிங்கமும் தாவீதின் ராஜ வம்சமுமாகிய இயேசுக்கிறிஸ்து வானவர் சாத்தானின் தலையை தகர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்.

             “இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்”.(வெளிப்படுத்தல் 5:5)

“Behold, the Lion of the tribe of Juda, the Root of David, hath prevailed to open the book, and to loose the seven seals thereof”.(Revelation 5:5)

                        

                       உலக மதங்களான பெளத்த மதத்திலும், இந்து மதத்திலும், இஸ்லாம் மதத்திலும் யூத மதத்திலும் பாவ மன்னிப்பிற்கான வழிகளும் இல்லை, மன்னிக்கும் பலிபீடங்களுமில்லை. அம்மார்க்க ஆலயங்களில் செய்யப்படும் சடங்குகளால் எவ்வித பிரயோசனமும் இல்லை. எனவே இரட்சகரான இயேசுக்கிறிஸ்துவிடம் நீங்கள் நெருங்கி, அவருடன்  இணைந்து கொள்ளுவதே சாலச் சிறந்ததாகும். 

இயேசு சொன்னார்:

                                          

     “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. (மத்தேயு 11:28)

 

“Come unto me, all  ye that labour and are heavy laden, and I will give you rest.” (Matthew 11:28)  நன்றி.

பார்வையிடுங்கள், உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.

Website: http://www.kaattukkaluthai.blogspot.com

 (0686149244)

E-mail: naannesikkumjesu@gmail.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

 

 

Leave a Comment