சதா திடுக்கிடும் இஸ்லாமியர்

                       எமது பூமியிலே உள்ள ஒரு கூட்டம் மக்கள், கடந்த 2700 ஆண்டுகளாக சதா  திடுக்கிட்ட வண்ணமே உள்ளனர் என்றால் அதை உங்களால் நம்பமுடியுமா? அந்த கூட்டத்தில் உலகிலுள்ள சகல ஜாதிகளும் இணைந்திருந்தாலும் இஸ்லாமியரே இரவிலும் பகலிலும், வீட்டிலும் வெளியிலும், சந்தையிலும் பள்ளியிலும் வேலைத்தலத்திலும் சயன அறையிலும்……….  அவர்கள் திடீர் திடீர் என திடுக்கிட்டு………… பேயறைந்த முகத்துடன் விழிபிதுங்கிய கண்களுடனும் பேந்தப்பேந்து காணப்படுகின்றனர் என்று கூறினால் அதை நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும்.

                      என்ன? எழுதுவதற்கு ஒன்றுமே இல்லாவிட்டால் இப்படியா எழுதி எம்மைப் பயமுறுத்தி, திடுக்கிடவைப்பது என நீங்கள் என்மேல் சீறிவிழ வேண்டாம். இஸ்ரேலியரை எதிர்க்கும் எதிரிகள் எவர்களோ……………….. அவர்கள் ஒவ்வொருவரும் சதா திடுக்கிட்டு எழுதுவதாக பரிசுத்த வேதாகமம் கூறுவதனாலேயே………………. அதை உங்களுக்கு காண்பிக்க நான் இதை எழுதியுள்ளேன்.

                      உலகின் முதல் பெண்பிரதமராக திகழ்ந்த சிறிமாவோ பண்டார நாயக்க இஸ்ரேலியரை பார்த்து திடுக்கிட்டதால், இலங்கையிலுள்ள இஸ்லாமியரை திருப்திப்படுத்த 1970ம் ஆண்டில் இலங்கையிலிருந்த இஸ்ரேலிய துதரகத்தை கொழும்பிலிருந்து அகற்றி தன் திடுக்கிடுதலை வெளிப்படுத்தினார். பின்பு இலங்கையின் ஜனாதிபதியாக திகழ்ந்த ரணசிங்க பிரேமதாஸவும் திடுக்கிட்டதால்,

1985ல் ஜே.ஆர்.ஜெயவர்தனவால்  ஏற்படுத்தப்பட்ட இஸ்ரேலிய நலன்காக்கும் பிரிவை 24 மணித்தியாலத்திற்குள் வெளியேற்றி, தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூற்றை உறுதிப்படுத்தினார்.President Of IranAyathullaSri Lankan Iran PresidentSadam

                       இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரும் திடுக்கிட்டதாலேயே,  இஸ்ரேலியருக்கு எதிராக தங்கள் கோர முகங்கmahindhaளைக் காட்டி, பலஸ்தீனத்திற்கு ஆதரவாக தங்கள் பணத்தை அள்ளிவீசி, இஸ்ரேல் தேசத்தின் மீதிருந்த தங்கள் வெறுப்பைக் காண்பித்தனர். இன்று இலங்கை தீவில் ஆட்சிபுரியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும் இஸ்ரேலைப் பார்த்து திடுக்கிட்டதாலயே 35 வருடங்களுக்கு மேலாக இஸ்ரேலியருக்கு எதிரான தனது பலஸ்தீன நண்பத்துவத்தை மிகக் கவனமாக பேணிக்காத்து வருகிறார்.

                        இஸ்லாம் மதத்தை தனது அதி உயர்தர கற்பனா சக்தியில் உருவாக்கிய முகம்மதுநபியும் திடுக்கிட்டதாலயே………… யூதருக்கு எதிரான திடுக்கிடும் குர்ஆனிய வசனங்களைக் கூறி தொழுகைகளில் ஈடுபட்டார். இன்று அவருடைய பக்த கோடிகளும் சதா திடுக்கிடுவதினாலேயே, யூத – கிறிஸ்தவ சமயங்களுக்கெதிராக கணக்கற்ற குற்றச்சாட்டுகளை கூறியும் எழுதியும் வருகின்றனர்.

                      இஸ்ரேலியனுக்கு எதிராக எவன் முகாந்தரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றானோ அல்லது கூறுகிறானோ அல்லது எழுதுகிறானோ அல்லது கவிதையில் வடிக்கிறானோ…………. அவன், நிச்சயம்…………… திடுக்கிட்டதினாலேயே, இக்காரியங்களை துணிகரமாக செய்துள்ளான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

                        இலங்கையின் பிரதமரான இரட்ணசிறி விக்கிரமநாயக்க புலிகளை அழிக்கும் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக இராணுவ உதவி கேட்டு பங்குனி 22ல் இஸ்ரேலுக்குப் செல்ல போகிறார் என்ற செய்தியை அறிந்தவுடனேயே கொழும்பிலிருந்து வெளிவரும் நவமணி என்னும் இஸ்லாமிய பத்திரிக்கையின் ஆசிரியர் குழுமம் திடுக்கிட்டு, திடுக்கிட்ட  அரசியல்வாதிகளான தமிழர் விடுதலைக்கூட்டணி அரியநேத்திரன், ஜே.வீ.பீ சந்திரசேகரன் , மனோ கணேசன், வாசு தேவ நாணயக்கார, ஹசன் அலி, அலவி மெளலானா ஆகியோரின் பெரும் திடுக்கிடுதல்களை ஒருவாரம் முந்தியே……….. 16.03.2008ல் அவர்களின் படங்களுடனே பிரசுரித்து தனது திடுக்குதலை வெளிப்படுத்தியுள்ளது. தென்னை மரத்தில்  தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிக்கட்டுமாம் என்பது போல இஸ்ரேலின் ஒவ்வொரு நடவடிக்கையும் இஸ்ரேலிய எதிரிகளுக்கு சதா திகில் நிறைந்த ஓர் பிரமையையே ஏற்படுத்திய வண்ணம் உள்ளன.

                        இஸ்லாமியர் என்னதான் வீரம் பேசினாலும் அல்லது உலகிலுள்ள 56க்கு மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் ஈரான் தலைமையில் ஒன்று கூடினாலும் அவர்கள் சதா திடுக்கிட்ட வண்ணமே உள்ளனர் என்பதே  நிகழ்கால உண்மைகளாகும்.

                       “கொலை வெறிகொண்ட (இலங்கை நாடே) இஸ்ரேலோடு நட்பு வைக்காதே” “உலக பயங்கரவாதி ஓல்மட்” போன்ற சுலோக அட்டைகளுடன், மே 30ல் இஸ்ரேலியரின்  60ம் ஆண்டு நிறைவு வைரவிழா கொண்டாட்டத்திற்கு எதிராக கொழும்பில் பலஸ்தீன ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட ஊர்வலத்தை பொலிசார் தடுத்து நிறுத்திய செய்தியை 31.05.2008ல் தினக்குரல் பத்திரிக்கை வர்ணப்படத்துடன் வெளியிட்டிருந்தது. ஆம்! சந்திரனைப்பார்த்து இரவில் நாய்கள் குரைப்பது போன்று…………. இவர்கள் சதா திடுக்கிடுவதினாலேயே இப்படிப்பட்ட பெரும் அலறலுடன் ஊர்வலத்தில் செல்லுகின்றனர்.

                        2008 ல், ஜ~ன் மாதத்தில் இஸ்ரேலுக்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸிகூட திடுக்கிட்டதினாலேயே இஸ்ரேலின் உள்விவகாரங்களுக்குள் மூக்கை நுழைத்தது. யூத குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று கூறியுள்ளார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைசும் திடுக்கிட்டதினாலேயே  குடியேற்றங்கள் பிரச்சனைக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆம்! இஸ்ரேலியரின் ஒவ்வொரு நடவடிக்கையும் உலக நாடுகள் அனைத்தையும் திகிலடைய வைக்கின்றன என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. ஆம்! இதன் காரணம் தான் என்னவோ?

                        ஆதியில் திரியேகத்துவம் நிறைந்த இறைவனான ஜேகோவா என்னும் தேவன், இவ்வுலகையும், அண்டசராசரங்களையும், முதல் தம்பதிகளான ஆதாம், ஏவாள் இருவரையும் சிருஷ்டித்து, அவர்களை ஏதேன் என்னும் தோட்டத்தில் குடியேற்றினார். அங்கே இறைவன், அவர்களின் கீழ்படிவின் தராதரத்தை பரிசோதிக்க வைத்திருந்த நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைச் சாப்பிட்டு அவர்கள் குற்றவாளிகளானதால் இறைவன் அவர்களை அங்கிருந்து ஓடஓட துரத்திவிட்டார்.

                       ஏதேனுக்கு வெளியே, பலுகிப்பெருகிய மனித இனம் மீண்டும் ஏதேனுக்குள் நுழைய வழியின்றி தவித்தது. ஆனால்……… ஒரு நாள் இறைவனே வந்து தம்மைத்ததாமே  பலியிட்டு மனித இனத்தை மீட்டெடுத்து ஏதேன் தோட்டதில் குடியேற்றுவார் என அவர்கள் நம்பி, அவர்கள் ஆடு, மாடு, புறா போன்றவற்றை பலிசெலுத்தி இறைவனிடம் நெருங்கி வர முற்பட்டனர். மனித இனத்தை மீட்டெடுப்பதாக கூறிய இறைவனும் சரியான நேரத்தில் இப்பூவுலகிற்கு வந்து, ஏதேன் மரத்தால் வந்த பாவ வினையை சிலுவை மரத்தால் நிவர்த்தி செய்து , பாவமன்னிப்பிற்கான பரிசுத்த வழியைக் காண்பித்து, மனிதர்களாகிய எம்மை அந்த புனித வழிக்கூடாக கரம் பிடித்து அழைத்து செல்ல தீர்மானித்தார். இதுவே இறைவனுடைய மனித இனத்தை மீட்டெடுக்கும் தெய்வீக திட்டமாகும்.

                       ஆனால் இறைவனின் இத்தெய்வீக திட்டத்தை அங்கீகரிக்காமல், எதிரணியில் நிற்கும் பெருங்கூட்ட மக்களினம் இன்று ஒன்று திரண்டு இறைவனுடைய தெய்வீக திட்டத்தை எதிர்பார்ப்பதால், அவர்கள் இறைவனால் மீட்கப்படாமல்………. சதா திகிலடைந்து அலைந்து திரிகின்றனர் என்று கீழ்கண்ட வேதவசனம் கூறுகின்றது.

                      “ஜெகோவா செபாயோத்” என்ற “சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையின் நிமித்தம் (இஸ்ரவேல் என்னும்) யூதாவின் தேசம் (இஸ்ரவேலரின் எதிரிகளுக்கும், இஸ்லாமியருக்கும்) எகிப்தியருக்கும் (மகா) பயங்கரமாயிருக்கும் என்றும் தனக்குள் அதை நினைக்கிறவன் எவனும் (சதா) திடுக்கிடுவான்.” என்றும் வேதாகமம் கூறுகின்றது.

  Land Of Israel         ‘ஜெகோவா செபாயொத்’ என்ற “சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையினிமித்தம் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும். தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் திடுக்கிடுவான். ” (ஏசாயா 19:17) (பரிசுத்த வேதாகமம்-Old Version, Madras-600032,1983)

    

   “And the land of Judah shall be a terror unto Egypt, every one that maketh mention thereof shall be afraid in himself, because of the counsel of the LORD of hosts, which he hath determined against it.” (Isaiah 19:17) (King James Version, 1908)

யூதாவின் தேசம் எகிப்தியர்களுக்குப் பயங்கரமான இடமாக இருந்தது. எகிப்திலுள்ள எவனும் யூதாவின் பெயரைக் கேட்டால் நடுங்குவான். இவை நிகழும், ஏனென்றால், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எகிப்துக்கு பயங்கரங்கள் நிகழத் திட்டிமிட்டிருக்கிறார். (ஏசாயா 19:17) (Easy-to-Read Version, Bangalore-560053, 1998)

யூதா எகிப்தைத் திகிலடையச் செய்யும் நாடாகும். அதன்  பெயரைக் கேட்கும் யாவரும் படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக தீட்டிய திட்டத்தை முன்னிட்டு நடுநடுங்குவர்.” (ஏசாயா 19:17)  (திருவிவிலியம். பொது மொழிபெயர்ப்பு Bangalor-560001, 2000)

யூதா நாடும் எகிப்தியருக்கு திகில் கொடுக்கும். சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகத் திட்டமிட்டிருப்பதன் நிமித்தம், யூதாவைக் குறித்துக் கேள்விப்படும் ஒவ்வொருவரும் திகிலடைவார்கள் (ஏசாயா 19:17) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு, கொழும்பு,2002)

 “And the land of Judah will be a terror to Egypt; everyone who makes mention of it will be afraid in himself, because of the counsel of the LORD of hosts which He has determined against it.”  Isaiah 19:17 (New King James Version)

“And the land of Judah will bring terror to the Egyptians; everyone to whom Judah is mentioned will be terrified, because of what the LORD Almighty is planning against them.” Isa 19:17 (New International Version)

“The land of Judah will become a terror to Egypt; everyone to whom it is mentioned will be in dread of it, because of the purpose of the LORD of hosts which He is purposing against them.” Isaiah 19:17 (New American Standard Bible – Updated Edition)

“And the land of Judah shall become a terror unto Egypt; every one to whom mention is made thereof shall be afraid, because of the purpose of Jehovah of hosts, which he purposeth against it.” Isaiah 19:17(American Standard Version)

“And the land of Judah will become a terror to the Egyptians; every one to whom it is mentioned will fear because of the purpose which the LORD of hosts has purposed against them.” Isaiah 19:17 (Revised Standard Version)

“Just to speak the name of Israel will strike deep terror in their hearts, for the Lord Almighty has laid his plans against them.” Isaiah 19:17 (The Living Bible)

          இந்த ஒரே ஒரு வார்த்தையே, இறைவனின் எதிரிகளான இஸ்லாமியரை சதா நிலைக்குலைய வைப்பதால் அவர்கள் சதா திடுக்கிட்ட வண்ணமே அலரித் திரிகின்றனர்.

                      சாதா திடுக்கிடும் இந்த கூட்டத்தினர்…………… இறைவனின் தலைநகரான ஜெருசலேமைக் கைப்பற்றி தமது ஆட்சிக்குள் கொண்டுவரலாம் என்று வீண்கனவு காண்கின்றனர். பாவம்! ஜெருசலேம் பக்கமே தலைவைத்துப்படுக்க முடியாத இவர்கள், ஜெருசேலேமை பலஸ்தீனத்தின் தலைநகராக்கப் போகின்றனராம். அப்படியே ஜெருசேலேம் பலஸ்தீனத்தின் தலைநகராகினாலும் எவ்வளவு காலத்திற்கு நிலை நிற்கும்?

                        மத்திய கிழக்கில் ஏற்படப்போகும் மாபெரும் பூமியதிர்ச்சியினால் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்கள் நொருங்கித் தூளாகிவிடும் என்றொரு…………  வேதாகம தீர்க்கதரிசனமும் பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளமையால்……….  இன்று அவர்கள் ஆசைக்கு ஜெருசலேம்  நகர் அருகே வாழ்ந்து மகிழ்ந்திருக்கட்டும். நீங்களும் ஆசைக்கு சுற்றுலா சென்று சுற்றி பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். ஆனால் கிறிஸ்தவர்களாகிய பரிசுத்தவான்களுக்கே ஜெருசலேம்  மாநகர் சதாகாலமும் சொந்தமாகும்.

                       கி.மு.700ல் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசிக்கூடாக தேவன், தமது எதிரிகள் ஒவ்வொருவரும் திடுக்கிடும் இச்செயல்பாட்டை கூறியுள்ளார். ஆம் இன்றைய அரசியலுக்கூடாகவும் மெய்க் கிறிஸ்தவம் பின்னிப்பிணைந்து செல்வதை மேற்கூறப்பட்ட தீர்க்கதரிசன வசனமே உறுதி செய்கின்றது.

                        மேலே கூறப்பட்ட, இலங்கைத்தீவில் நடைபெற்ற ஒருசில சம்பவங்களின் அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் எமக்கு தெரியாத எண்ண முடியாத பல கோடிக்கணக்கான நிகழ்வுகள் மேற்கண்ட வேத வசனத்தின் அடிப்படியில் உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன என்பதையும், இஸ்ரவேலர்களின் எதிரிகளுக்கு………. சதா திடுக்கிடும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் நாம் அறியாவிட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

                          சீயோனிசம் என்ற சொல்லைக் கேட்டாலே திடுக்கிடும் நீங்கள், தேவனுடைய இறுதி நியாயத்தீர்ப்பு நாள் உங்களை நெருங்கி வந்து, இறுதியில் இயேசுவே மெய்யான  இறைவன் என்று நீங்கள் கண்டு……….. காலங்கடந்த ஞானத்தால் நீங்கள் திடுக்கிட்டு நரகத்திற்குள் தள்ளப்படுவதற்கு முன்பே……….. அதாவது இன்றே இயேசுவின் பாதத்தை தேடுங்கள்.

                           பரிசுத்த வேதாகமத்தில் 1189 அதிகாரங்களும் 31173 வசனங்களும் 773692 சொற்களும் உள்ளன. பழைய ஏற்பாடு என்னும் யூத தெளராத்தில் 929 அதிகாரங்களும் 23214 வசனங்களும் 592439 சொற்களும் காணப்படுகின்றன.

                           பரிசுத்த வேதாகமத்தில் மொத்தம் 7 இலட்சத்து 73 ஆயிரத்து 692 சொற்களில் “திடுக்கிடுவான்” என்ற இந்தச்சொல் ஒரேஒரு முறையே பரிசுத்த வேதாகமத்தில்  கூறப்பட்டுள்ளது.  இந்த ஒரு சொல்லுக்கே எதிரிகள் தாக்கபிடிக்க முடியாது இருக்கும் போது மிகுதி 7இலட்சத்து 73 ஆயிரத்து 691 சொற்களுக்கு எப்படி நடுங்க போகிறார்கள் ?

hogga , n.(f.).(1).terror; some sources: confusion:- terror (1)

                             எபிரேயத்தில் ஹொக்கா என்று குறிக்கப்பட்ட இச்சொல்லுக்கு மூன்றே மூன்று எழுத்துக்கள் மாத்திரமே உள்ளன. இந்த மூன்று எழுத்துக்களே இஸ்ரேலியரின் எதிரிகளுக்கு பெரும் நடுக்கத்தை கொடுக்கும்போது இஸ்ரேலின் எதிரிகளோ……… பரிசுத்த வேதாகமத்திற்கு எதிராக………. அதில் பிழை இதில் பிழை என ஆயிரம் குற்றச்சாட்டுகளை கூறி புலம்பித்திரிகின்றனர். தங்களுக்கென ஓர் புனித புத்தகத்தை வைத்திருக்கும் இவர்கள் அதிலிருந்து நல்ல காரியங்களை எடுத்து அதைக் குறித்துப் பேசாமல்………… கிறிஸ்தவர்களின் வேதபுத்தகத்திற்குள் நுழைந்து அதில் பிழைகளை உள்ளதென புலம்பிப்புலம்பி தங்கள் நேரத்தை வீணடிக்கின்றனர். பாவம்! இவர்கள் திடுக்கிட்டு இந்தக் குற்றச்சாட்டுக்களை கிறிஸ்தவத்திற்கு எதிராக முன்வைத்தாலும்  கிறிஸ்தவத்தில் எவ்விதமான பிழைகளும் இல்லவேஇல்லை என நான் அறிவேன். கிறிஸ்தவத்தின் எதிரிகள் அவர்களுடைய ஆராய்ச்சிக்கூடாக கிறிஸ்தவத்தில் எவ்விதமான பிழைகளும் இருக்கக்கூடாது என விரும்புவது சாலச் சிறந்ததே.

                            ஹொக்கா என்ற இந்த சொல்லுக்கு திடுக்கிடுதல், திகில், அச்சம், பிரமை, வெடுவெடுப்பான, எளிதில் கோபமடைகின்ற போன்ற கருத்துக்கள்  காணப்படுகின்றன்.

                             இறுதியாக இறைவனுடைய பயங்கரம் சூழ்ந்து நீங்கள் திடுக்கிடும் முன், இறைவனின் வேத புஸ்தகம் சுட்டுக் காட்டும் இயேசுகிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இன்றே அவரின் நல்வழியில் செல்ல தீர்மானியுங்கள்.  

நன்றி.

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”. (வெளிப்படுத்தல் 22:21)

“The grace of our Lord Jesus Christ  be with you all. Amen”. (Revelation 22:21)

 பார்வையிடுங்கள், உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள்.

www.kaattukkaluthai.blogspot.com

www.minnumneelanachchaththiram.wordpress.com

 (0686149244)

E-mail: naannesikkumjesu@gmail.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

 

 

 

 

Leave a comment